8
நீதி
போலீஸ்காரர்களுக்கு அரசாங்கம்
சம்பளம் கொடுக்கிறது ஆனால்
நாங்கள் தான் வேலை கொடுக்கிறோம்
அதனால் அவர்களுக்கு அதிகாரிகள்
இப்படிக்கு
குற்றவாளிகள்
காட்டுச் சிறுத்தை
வேட்டுகள் முழக்கி நெருப்பைக் காட்டி
காட்டில் பிடித்த கடுஞ்சிறுத்தை தனையே
கூட்டில் அடைத்து மாட்டு வண்டியிலேற்றி
நாட்டிற்கழைத்து வந்து நட்ட நடு கூடாரத்தில்
வேடிக்கை காட்டுவதால் மனிதர்கள்
ஞானோதயம்
ஈக்களோடு ஈக்களாய் குப்பை தொட்டியில் வாசம்
ஒரு திடீர் ஞானோதயம்
தேனீயாய் மாரி பூக்களோடு வாசம்
தமிழ்த் தேனீயாய் மாரி தமிழ்ப் பூக்களோடு வாசம்
தமிழ்தான் என் ஸ்வாசம்
தலையணை
தலையணையைப் பெண்டாட்டியாக பாவித்து
கட்டியணைத்துப் படுப்பவன் பிரும்மச்சாரி
பெண்டாட்டியை தலையணையாகப் பாவித்து
கட்டியணைத்துப் படுப்பவன் கல்யாணம் ஆனவன்
ஞானம்
என்னை ஞானியாக்கியவர்கள்
என் அம்மாவும், என் மனைவியும்
ஒவ்வொரு வெற்றி பெற்றவர்
பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள்
புரிந்து கொள்ளாமல்